×

திருவானைக்காவல் அருகே மிளகாய் பொடி தூவி ரூ. 8 லட்சத்தை வழிபறி செய்த வழக்கில் 6 பேர் கைது

திருச்சி: திருவானைக்காவல் அருகே மிளகாய் பொடி தூவி ரூ. 8 லட்சத்தை வழிபறி செய்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தினேஷ்குமார், பாலாஜி, ரஞ்சித், பிரேம்குமார், தாண்டீஸ்மூர்த்தி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

The post திருவானைக்காவல் அருகே மிளகாய் பொடி தூவி ரூ. 8 லட்சத்தை வழிபறி செய்த வழக்கில் 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvanaikaval ,Dinakaran ,
× RELATED திருச்சி ஸ்ரீரங்கத்தில் சாலையில்...